பத்துநிமிடங்களுக்குமேல்வெயிலில்நின்றாலேமழையில்நனைந்ததுபோலவதைக்கிறதுவியர்வை. கொட்டும்வியர்வை, ஆடைகளையும்தொப்பலாகநனைத்துவிடுகிறது. வெயிலின்உக்கிரம்ஒவ்வொருவருடமும்அதிகமாகிக்கொண்டேபோய்தாங்கிக்கொள்ளவேமுடியாததாகஆகிவிடுகிறது. ஒருபுறம்வெயில்என்றால், மறுபுறம்வியர்க்குரு, அம்மைநோய், நீர்க்கடுப்பு, உடல்அரிப்ப...