50 வயதுள்ள 215 mg/dL நீரிழிவுநோய் (டயாபடீஸ்) கொண்டஒருவருக்கு, இயற்கைவழியில் 140 mg/dL-க்குகீழேகொண்டுவந்துகட்டுக்குள்வைப்பதுஎப்படி? அலோபதிமருந்துகளுடன், தீர்வைதுரிதப்படுத்த, பாதுகாப்பானஇயற்கைவழிமுறைகள்ஏதும்பரிந்துரைக்கஇயலுமா?
சகோதரிமருத்துவர்@ திவ்யாஅருள்அவர்கள்விளக்கமாகபதில்கூறியுள்ளார்கள்.
எனக்குத்தெரிந்த, கேள்விப்பட்தைகுறிப்பிடுகிறேன்.எந்தஅளவில்பயனளிக்கும்என்பதற்குநடைமுறையிலேயேதெரியவரும்.
கருப்புகவுனிஅரிசி
சிறுதானியஉணவுகளில்கருப்புகவுனிஅரிசிநீரிழிவுநோயாளிகளுக்குசிறந்ததாககூறப்படுகிறது. ஒருவேளைஇவ்வரிசியைஉணவாகக்கொண்டால்நன்றாகஇரத்தசர்க்கரைஅளவுகுறைவதாக, உறவினர்கூறினார். மருத்துவநிபுணர்களும்டைப் 2 நீரிழிவுநோயைக்கட்டுப்படுத்தும்என்றும், இதிலுள்ளநார்ச்சத்துஇதற்குஉதவுவதாகக்கூறுகின்றனர்.
சிறுகுறிஞ்சான்பொடி.
சிறுகுறிஞ்சான்பொடியைநீரில்கலந்துகுடித்துவரநீரிழிவுகட்டுக்குள்இருக்கும். இதற்குசர்க்கரைக்கொல்லிமருந்துஎன்றேகுறிப்பிடுகிறார்உறவினர்.அவர்தினமும்இந்தபொடியைஒருசிட்டிகைஅளவு, அரைடம்ளர்தண்ணீரில்கலந்துகுடித்துவிட்டு, நடைப்பயிற்சிக்குசெல்வாராம்.
கொய்யாஇலை:
அதேபோல், கொய்யாஇலைகளைகொதிக்கவைத்துவடிகட்டிகுடித்தலும்நலம்பயக்கும். இருநேரமும்தவறாதநடைப்பயிற்சி.
பாகற்காய்சாறு:
தினசரிகாலையில்வெறும்வயிற்றில்பாகற்காய்சாறுஅருந்திவரலாம். பாகற்காயில்கீரையைவிடஅதிகஅளவுகால்சியமும்இரும்புச்சத்தும்போதுமானஅளவுபீட்டாகரோட்டின்இருப்பதால்இன்சுலின்சுரப்பைமேம்படுத்திஉடலில்சர்க்கரைஅளவைகட்டுப்படுத்துகிறது.
மஞ்சள்
மஞ்சளில்உள்ளகுர்குமின்என்றவேதிப்பொருள்இன்சுலின்சுரப்பைமேம்படுத்திடைப்-2 சர்க்கரைநோயைகட்டுப்படுத்தஉதவுகிறது.
பட்டை:
பட்டைஉடலில்இயற்கையாகவேசுரக்கும்இன்சுலின்உற்பத்தியைத்தூண்டும்எனவேடைப் 2 சர்க்கரைநோயாளிகள்பட்டையைஉட்கொண்டால்ரத்தசர்க்கரைஅளவுசமநிலைஆகும்.
பட்டைபொடி, மஞ்சள்பொடிசேர்த்துகொதிக்கவைத்துவடிகட்டிகுடித்தால், உடலில்இரத்தசர்க்கரைஅளவுமட்டுப்படும்.
நாவல்கொட்டை
நாவல்கொட்டைசூரணம்கணையத்தைபலப்படுத்தி, இன்சுலின்சுரப்பைசீராக்குகிறது.நாவல்கொட்டையைபொடியாக்கிதினமும்குடித்துவந்தால்நலமுண்டாகும்.
வெந்தயம்
தினமும்ஒருதேக்கரண்டியளவுவெந்தயத்தைஊறவைத்துஅந்தநீரைஅருந்தவேண்டும்.ஊறவைத்தவெந்தயத்தையும்சாப்பிட்டுவரலாம்.இதுஎன்தோழிகடைபிடிப்பது.
நார்ச்சத்துமிகுந்தகீரைகள், பச்சைகாய்கறிகள், பழங்களில்எலுமிச்சை, பப்பாளிபோன்றவற்றைஎடுத்துக்கொள்ளலாம்.
உணவைஅளவோடுஉட்கொள்வதால், சீக்கிரம்பசியெடுக்கும்.அப்போதுகாய்கறிகள்கலவையில், எலுமிச்சைசாறுகலந்துஉண்ணலாம்.
சுரைக்காய்உடன்நெல்லிக்காய்கலந்துசாறெடுத்துகுடிக்கலாம்.நோய்எதிர்ப்புச்சக்தியோடு, இரும்புச்சத்தும், வைட்டமின்சிசத்தும்கிடைக்கும்.
சமையலிலும், புளியைக்குறைத்து, எலுமிச்சையைப்பயன்படுத்தலாம்.
சவ்சவ்காயையும்மிக்சியில்அரைத்துவடிகட்டி, சாறெடுத்துக்குடித்தால், இரத்தசர்க்கரைஅளவுகுறைவதாக, நீரிழிவுபரிசோதனைஎடுக்கவந்த (லேப்டெக்னீஷியன்) பரிசோதனைக்கூடத்தில்பணிபுரியும்நபர்கூறியதாகபக்கத்துவீட்டினர்கூறினர்.முயன்றுபார்க்கலாம்.
ஆரோக்கியவாழ்விற்குத்தேவையானஅனைத்துவகைஉணவுகளையும்அளவோடுஉண்டு, இனிப்புவகைகளைதவிர்த்து, நடைப்பயிற்சிமேற்கொள்வது, நீரிழிவுநோயாளிகளுக்குஅவசியமானஒன்றாகும்