”கார்த்தைகை மாசத்துக் கீரையில் நெய் ஒழுகும்” என் முருங்கை குறித்த சொலவடைகள் தென் மாவட்டங்களில் இருக்கின்றன. ஆண்டு முழுவதும் இலைகள் இருந்தாலும் ஐப்பசி மாதம் பெய்யும் மழையைத் தொடர்ந்து, கார்த்திகை மாதம் மழை பெய்யும் போது முருங்கையில...
ஆண் மலட்டுதன்மை சமீபத்தில் அதிகரித்துவருவதாக ஆய்வுகள் பல காலமாகவே எச்சரித்துள்ளது. ஏற்கனவே ஆண்களின் விந்தணுக்களில் குறைபாடு அதிகரித்துவருவதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆய்வுகள் எச்சரித்துவந்த நிலையில் மீண்டும் மீண்டும் இது குறித்த ஆய்வுகள் வெளியாகிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது....
காலையில் பல் துலக்கிய பின்னர் மஞ்சள் கரிசாலை இலைகளை நன்கு மென்று தின்றுவிட்டு, அதன் சாரம் உள்ளே போகும்படி அண்ணாக்கில் தேய்க்கவும், பிறகு வாய் கழுவவேண்டும். இது சித்தர்கள் கடைபிடித்த வழலை வாங்கும் முறை (உடலில் படிந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும் முறை) இதை வடலூர் அருட்பிரகாச வள்ளலார்தான் உலகுக்க...
குங்கிலியத்தின் தாவரவியல் பெயர் Shorea Robusta என்பது அதன் Latin பெயர்.வடஇந்தியாவின் இமயமலை அடிவாரத்திலுள்ள காடுகளிலும், தெனிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் உள்ள காடுகளிலும் விளையக்கூடிய கருமருது எனப்படும் மரத்தின் பிசினே குங்கிலியம், கருமருது மரத்தினைக் கீறி, வடு ...